கலைஞகள் சந்திப்பு! அ சிவரூபன்

கலைஞர்கள் சந்திப்பு! மிருதங்கதாளவாத்திக்கலைஞர் அ.சிவரூபன் அவர்களின் நேர்காணல்

நேர்காணல் ஊடகவியலாளர் இசையமைப்பாளர் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

ஊடகவியலாளர் க.முருகதாஸ் அவர்களுடனான நேர்காணல்

STSதமிழ்Tv‌ வில் கலைஞர்கள் சங்கமத்தில் ஊடகவியலாளர் க.முருகதாஸ் அவர்களுடனான நேர்காணல் ஊடகவியலாளர் முல்லைமோன்ஒளிப்பதிவு தேனுகா தேவராசா தேவதி தேவராசா தயாரிப்பு STSதமிழ்Tv‌

கவிஞர் நெடுந்தீவு முகிலனின் கவிதை நூல் வெளியீடு

கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚

உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘

கவிதை நூல் வெளியீட்டு கூறும் சுருள்

10.03.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று பெண்கள் நாளை முன்னிட்டு கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘ என்னும் கவிதை நூல் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தால் வெளியிடப்படுகிறது.