கவிஞர் நெடுந்தீவு முகிலனின் கவிதை நூல் வெளியீடு

கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚

உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘

கவிதை நூல் வெளியீட்டு கூறும் சுருள்

10.03.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று பெண்கள் நாளை முன்னிட்டு கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘ என்னும் கவிதை நூல் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தால் வெளியிடப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert