திலகேசின் நினைவலைகள் காணொளி பாகம் (4)

அன்பான தோழன்.

ஊடத்துறை என்பது அவன் சுவாசம்.

உயர்ந்தது அவன் நோக்கம்.

உறவுகள் மேல் இவன் வைத்தது அளவில்லா பாசம்.

உயிர் துறந்த செய்தி எம்மை உலுப்பி நிற்க.

நீ மட்டும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க உன்னை விட்டுப் போனது ஏன் உன் உயிர்.

எண்ணிப்பார்க்க முடியவில்லை ஏதும் பேச வார்த்தை வருகிறது இல்லை

ஏன் ஜயா இந்த துாக்கம் எழுந்துவா நீ எம்மோடு பேச!

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert