ரஜீந்திரகுமார் பல்துறைக் கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் கலந்துகொள்கின்றார் 06.02.202 பாகம் (2)

லண்டனில் வாழ்ந்து வரும் ரஜீந்திரகுமார் தங்கராஜா அவர்கள் கவிஞர் சிறுகதை எழுத்தாளர் என பல்துறை ஆழுமைமிக்க கலைஞர் ஆவர். இவர் இன்றய கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் STSதமிழ் தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கலாம்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி

செல்வா வீடியோ செல்வா சுவிஸ்

பிரகாஸ் பிரான்ஸ்

சிறிதர் லண்டன்

படத்தொகுப்பு தொழில் நுட்பம்

தேவதி தேவராசா

தேனுகா தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert