பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் இரண்டாவது ஒளிப்பதிவில் இன்று திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்.

பரிசில் வாந்துவரும் திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்
விடுதலை பேச்சாளர்
காந்தியப்பணி சேவை
கல்விப்பணி சேவை
பொதுப்பணி சேவை
பெண்கள்பற்றிய விழிப்புணர்வு சேவை
அரசியல் ஆய்வாளர்
அரங்கமும் அதிர்வின்
நீண்டகால பேச்சாளர்
ஜெயச்சந்திரன் அறக்கட்டளையின் பணிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் இன்று பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வில் இரண்டாவது பிரமுகராக கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார்.

இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.
தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியர் கவிஞராவார்

இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆழுமைகள், எண்ணக்கி‌டக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும் நிகழ்வில்
பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கு ஒரு புதிய களத்துடன் நீங்களும் இணைந்து கொள்ள
மின்னஞ்சல் stsstudio@hotmail.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22
லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert