விளையாட்டுக்களம் நிகழ்வுக்கான ஔிப்பதிவில் கலந்துகொண்டார் சூசைநாதர் யசோதரன் கறாத்தே சிலம்ப ஆசிரியர்

தாயகத்தில் எமது விளையாட்டுக் கலைக்கு பெருமை சேர்க்கும்வகையில் கறாத்தே சிலம்ப விளையாட்டுக்களை கற்பித்து எமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் தன்னை அழியாமல் காத்துவரும் ஒருவராகவும் அதை பயிற்றுவிக்கும் ஆசானாகவும் இருக்கின்ற சூசைநாதர் யசோதரன் கறாத்தே சிலம்ப ஆசிரியர் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்ட நேர்கா‌ணலை வருகின்ற 03.03.2022 அன்று இரவு நீங்கள் பார்த்து அறிந்து கொள்ள STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert