கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் அவர்களின் செல்வி வர்ணி அவர்களின் கவிதைபற்றிய சிறப்புக்கருத்து !

தாயகத்திலிருந்து கவிஞர்கள் தரும்
கவிதா நிகழ்வில் கலந்து கொண்ட
செல்வி வர்ணி சச்சிதானந்தம்

அவர்கள் மிகச்சிறப்பாக
உணர்வுபூர்வமாக கவிதைகளை
யாத்தளித்திருந்தார். நாடி நரம்புகளில் சுத்தக் குருதி
ஏறிநடந்து உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பது போல்
அவருடைய கவிதைகள் சமூகத்திற்கு நன்மை பயக்கும்.
அவருக்கு எமது நெஞ்சார்ந்த
வாழ்த்துகள்

இன்நிகழ்வின் தொகுபாளர் இசையமைப்பாளர், STS தமிழ் தொலைக்காட்சி இயக்குனர், கவிஞர் எஸ்.தேவராசா அவர்களின் தொகுப்புக்கும் இன் நிகழ்வின் சிறப்புக்கும்
வாழ்த்துக்கள்

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் யேர்மனி
அன்புடன் இரா. சம்பந்தன்