,வண்ணத்தமிழே என்றபாடல் 1997ஆம் ஆண்டு ஒலிப்பதிவு 21.04.2023 காணொளியாக வெளிவருகின்றது.

வண்ணத்தமிழே என்றபாடல் கடந்த 1997ஆம் ஆண்டு எஸ்.ரி எஸ் கலையகத்தின் தயாரிப்பில் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசாவின் இசையில் உருவானதாகும்,

இப்பாடலை அன்று பாடியவர்கள் திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ, அடைக்கலசாமி டொன்பொஸ்கோ தம்பதியினர். அதே பாடல் அதே தம்பதியினரால் 21.04.2023 காட்சிப்படுத்தப்பட்டு இன்று வெளிவருகின்றது ,

இதற்கான ஒளிப்பதிவு படத்தொகுப்பு பென்சியா அவர்கள் இவர்திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ அவர்களின் புதல்வியாவார்

பாடலாசிரியர் இந்து மகேஸ் அவர்கள்


இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசா

நீண்ட இடைவெளியின்பின் காட்சியோடு கானமாகவரும் பாடல் காலத்தை கடந்தாலும் திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ, அடைக்கலசாமி டொன்பொஸ்கோ தம்பதியினர்அதே பாடகர்களின் கலை ஆர்வத்தின் வெளிப்பாடே இந்தக்காணொளிப்பதிவு இவர்களின் கலைத்தாகத்தின் வெளிப்பாடே இப்பாடல் இவர்கள் போன்றோரை முன் கொண்டு வருவதே எம் நோக்கு ஈழவர்கலையால் முன்நிலை பெற இதுவும் ஒரு எடுத்துக்காட்டு இத் தம்பதயினரின் கலையார்வத்துக்கு எமது வாழ்த்துக்கள் இக் காணொளியை பார்த்து உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்Share

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert