தமிழீழக்கருவறைள் மீண்டும் உங்களை சுமக்கும் (பாடியவர் மயிலையூர் இந்திரன்)

தமிழீழக்கருவறைகள் மீண்டும் உங்களை சுமக்கும் (பாடியவர் மயிலையூர் இந்திரன்) பாடலாக்கம் தமிழரசி.ஜெயதாதன் (லண்டன் குரல் ஒலிப்பதிவ பிரஜீன் ஒலிப்பதிவு பாடல்கலவை படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

விழிப்புலன்அற்றவள் வீரகாவிய மாமாக்களை அழைக்கும் பாடல் பாடியவர் செல்வி கலைவாணி.ரவீந்திரசிவம் யேர்மனி

இந்தப்பாடல் மாவீரர்களுக்காண அற்பணம்! எம் இனம்காக்கா எழுந்த தலைவன்- பின் அணியாய் அணியாய் திரண்டு படை எமக்காய் எம் இனத்துக்காய் தன் உயிர் நீர்த்த அந்த தியாகிகளை நினைத்:தபாடல் பாடியவர் செல்வி கலைவாணி.ரவீந்திரசிவம் யேர்மனி பாடலாக்கம் ஒலிப்பதிவு பாடல்கலவை ஒலிப்பதிவு படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள் ! பாடியவர் மயிலையூர் இந்திரன் ,இசை எஸ் .தேவராசா

இந்தப்பாடல் மாவீரர்களுக்காண அற்பணம்! எம் இனம்காக்கா எழுந்த தலைவன்- பின் அணியாய் அணியாய் திரண்டு படை எமக்காய் எம் இனத்துக்காய் தன் உயிர் நீர்த்த அந்த தியாகிகளை நினைத்:தபாடல் பாடியவர் மயிலையூர் இந்திரன் குரல் ஒலிப்பதிவு ஒளிப்பதிவு பிரஜீன் பாடலாக்கம் ஒலிப்பதிவு பாடல்கலவை படக்கலவை இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

அரசியல் ஆய்வுக்களம் சிறப்பாக இருந்தது என
அரங்கமும் அதிர்வும் சின்னராசா கணேஷ் கருத்துப்பதிவு !

அரசியல் ஆய்வுக்களம் சிறப்பாக இருந்தது இன்றைய காலகட்டத்து அரசியலையும் அரசியல் தந்திரங்களையும் சுட்டிக்காட்டி தோலுரிப்பதைப்போல் உங்கள் நெறியாளர் தேவராசா அவர்களின் கேள்விகளும் ஊடகவியலாளர் முல்லைமோகனின் அவர்களின் பதில்களும் அமைந்திருந்தது, ராஜபக்சாக்களை காப்பாற்ற வந்தவர் ரணில் மட்டுமா நமது தலைமைகளும் ஜனாதிபதி வாக்கெடுப்பின்போது வெட்டவெளிச்சமாக தெரியவந்தது,இன்றுய அரசியல் சூட்சுமத்தை யாராலுமே கணக்கிடுவது மிகவும் கடினமாம் ? ஒரு ரணிலால் இன்று நாட்டையே காப்பாற்ற முடியுமானால் ஏனிந்த ராஜபக்சாக்களால் காப்பாற்ற முடியாதது போனது ஏனென்ற ஒரு கேள்வி இதுவரை நடத்தப்பட்ட …

STS தமிழ் தொலைக்காட்சி ஊடகமே வாழிய நீ வாழிய ! மூத்த கலைஞர் தயாநிதி,

STS தமிழ்வான் பரப்பில்அழகிய வரவு.அசுர சாதனை. ஓயாதஉன் பணியாலேசளைக்காதுஉயர்ந்து நிற்கும்உன்னை வாழ்த்தாமல்போவேனோ.. பல் துறைகலைஞர்களைஎன்றுமே அரவணைத்துஇனம் காட்டிமகிழ்கின்றாய்.வாழிய நீ வாழி.. இலை மறைகாய்களையும்வெளிச்சத்தில்கூட்டி வந்து உன்ஊடக தர்மத்தால்உலகறிய வைக்கின்றாய்வாழிய நீ வாழி.. அதிர்வும்அரங்கமும் எனஅறிஞ்ஞர்கள் பலரோடுஅற்புதங்கள்செய்கின்றாய்.பாஷையூர் கணேஸ்அவர்களுக்கும் இன்னேர்பாராட்டுகள்.. கவிதைகள்அரசியல் மருத்துவம்உலக நடப்புசெய்திகளெனசெய்மதியூடு அழகாய்பயணிக்கும் உன்னைவாழ்த்தாமல் போவேனோ.வாழிய நீ வாழி.. ஊடக ஜம்பவான்இன்குரலோன் என் நண்பன்மோகனுடன்இசையமைப்பாளன் என் தம்பி தேவாவின்அயராத இனிய முயற்சியைவாழ்த்தாமல் போவேனோவாழிய நீ வாழி STS தமிழ் ஊடகமேவாழிய நீ வாழி.பிரியங்களுடன்தயாநிதி..

STS தமிழ் தொலைக்காட்சியே உன்னை வாழ்த்தி ஓர்கவிதை!

STS தமிழ் என்ற பெயரோடுஊடகமாய் விளங்கும்உன்னை மனதார வாழ்த்துகின்றேன்! ஆற்றலும் திறமையும்அனைவரையும்இணைக்கும் பண்பும்அன்பும் நிறைந்தவர்களால்ஓயாது கடமையாற்றும்உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்! உலகெங்கும் நடப்பவையாவும்உடன் அறிந்தும் காணவைப்பாய்கலைஞர்களின் திறன் அறிந்துஅவர்களை உலகறியச்செய்தாய்உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்! அரசியல்,சினிமா பொழுதுபோக்குசமூகசிந்தனை மருத்துவம்என்றே உன்பணி அழப்பெரியது! கதைகள்,கட்டுரைகள்,பாடல்கள்தேடல்கள்,நாடகங்கள்,நம்மவர் திரைப்படங்கள்தனித்துவம் காட்டும் உன் சேவைகள்! கலைஞர்கள் சங்கமம்பெண்ணேநீ பேசவாபட்டிமன்றங்கள்பயன் உள்ள உன் நிகழ்வுகளுடன்நேரலைகள் என்று அளப்பெரும் சேவையாற்றும்உன்பணியை எப்படிச்சொல்வது! தெளிவான தொழில் நுட்ப்பத்தில்தரமான காட்சியோடுஅழகோடு வலம்வரும் ஊடகமேஉன்பணிக்கு தலைசாய்க்கின்றேன்உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்! கலைஞர்களின் திறமைக்குசான்றிதழும்,கெளரவங்களும்கொடுத்து ஊக்கமளிக்கும்உன்பண்பு …

கலைஞர்கள் தரும் கவிதைகள்பாகம் (3)

தமிழரசி ஜெயதாசன் லண்டன் கலந்துகொண்ட கலைஞர்கள் தரும் கவிதைகள்பாகம் (3) ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், பெண்ணே நீ பேசவா தொகுப்பாளர், தமிழரசி ஜெயதாசன் லண்டன் கலந்துகொண்ட கலைஞர்கள் தரும் கவிதைகள் பாகம் (3) இதில் தனது ஆளுமைமிக்க கவிதைகளுடன் கலந்து கொண்டார். இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : எஸ் தேவராசா இசையமைப்பாளர் ,ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர், முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி. உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், …

STS தமிழ்த் தொலைக்காட்சியின்ஆறாவது ஆண்டுக்கான தமிழரசியின் வாழ்த்து

வாழ்த்து….! 💐💐💐 STS தமிழ்த் தொலைக்காட்சிஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்துஆறாவது ஆண்டில் கால் பதிக்கும்இவ்வேளை எனது நல்வாழ்த்துகள்….! நிகழ்ச்சிகள் பலவற்றை இதில் அழகுறவடிவமைக்கும் இயக்குனர் தேவா அண்ணாஉங்களுக்கும் உவந்து கூறுகின்றேன்வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள்….! வீட்டுக் கடமையுடன் இதையும் சரிவரச்செய்யும் உங்கள் சேவை கண்டுஎண்ணி எண்ணி வியக்கின்றேன்மகிழ்கின்றேன் மெச்சுகின்றேன்….! புலம்பெயர் தேசங்கள் மற்றும் தாயகஎம் தமிழ் உறவுகளை ஒருங்கிணைத்துஉறவுப்பாலமாக இத் தொலைக்காட்சியைசிறப்பாக நடாத்தும் உங்கள் பணிமென்மேலும் சிறந்து மிளிரட்டும்….! வார்த்தைகள் தொடுத்து நான்வாழ்த்துகள் சொல்கின்றேன்வாழும் நாள்வரையும் சேவைகள் செய்திடுகவேண்டும் …

ஆறாவது ஆண்டில் கால் பதிக்கும் STS தமிழ்Tv 27.03.2022

நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி ! நாம் இந்த ஆறாம் ஆண்டில் இதை நாங்கள் ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை! இதற்கு மாறாக நாங்கள் இன்னும் எமது கலைக்காகநற்பணிகள் செய்யலாம் என்றே சிந்திக்கிறோம் ! நாம் அமைதியாக இருந்து ஆறாம் ஆண்டில் கால் பதிக்க நீங்களும் எங்களுக்கு அளித்த ஊக்கமே காரணம்! எமக்கும், எமது தனித்துவ கலைக்கும் இடம் இல்லை என்று நினைத்தவர்களுக்கு எமது தனித்துவப்படைப்புக்கள் எம்மவர்நிகழ்வுகள் விரும்புவோர், …

கலைஞர்கள் தரும் கவிதைகள் ஒளிப்பதிவில் கலந்து சிறப்பித்தார் கவிஞர் மயிலையூர் இந்திரன்

கலைஞர்கள் தரும் கவிதைகள் இரண்டாவது பாக ஒளிப்பதிவில் கலந்து சிறப்பித்தார் கவிஞர் மயிலையூர் இந்திரன் இன் நிகழ்வானது தனித்துமாக கவிஞர்களின் ஆற்றலைவெளிக்கொண்டுவரும் நோக்கில் STS தமிழ் தொலைக்காட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் தரும் கவிதைகள் நேர்காணல் இசையமைப்பாளர், ஊடகவியலாளர் ,கவிஞர், எஸ்.தேவராசா தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறி லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா …