மனங்கள் இணைந்தால் மலரும் அன்புமகிழ்வு நிறைந்தால் அதுவும் பண்பு இனிப்பாய் பொங்களை வரவேற்று -நின்றுஇனிமைபொங்க சுவைத்துமகிழ்ந்து இன்புற உறவுடன் கூடிமகிந்துசூரியன் ஒளியாய் சுற்றத்தை நிணைத்து சுதந்திரப்பறவையாய் வாழ்ந்து மகிழும்பொங்கலாய் அனைவரும் வாழ வாழ்த்துகின்றோம்
எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில் அன்பைத் தேடும் இதயங்கள் என்ற கவிதைத் தலைப்பில் ஒலிப்பதிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது அந்த வகையில் இன்று இந்த ஒளிப்பதிவில் கலந்து சிறப்பித்துள்ளார் கவிஞர் எமிலியானுஸ் ஜோய் அவர்கள் பிரான்ஸ் இருந்து. இக் கவியரங்கில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொண்டால் எவ் வண்ணம் நீங்கள் இணைந்து கொள்ள முடியும் என்ற அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இது எமது கலைஞர்களின் கலை வளர்க்க …
Read More „அன்பைத்தேடும் இதயங்கள் கவியரங்கின் ஒளிப்பதிவில் இணந்கொண்டார் கவிஞர் ஜோய் !“
எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில் 06.01.2022 அன்பைத் தேடும் இதயங்கள் என்ற கவிதைத் தலைப்பில் ஒலிப்பதிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது அந்த வகையில் இன்று இந்த ஒளிப்பதிவில் கலந்து சிறப்பித்துள்ளார் கவிஞர் வனிதா வரதராஜன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து. இக் கவியரங்கில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொண்டால் எவ்வண்ணம் நீங்கள் இணைந்து கொள்ள முடியும் என்ற அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இது எமது கலைஞர்களின் கலை வளர்க்க …
Read More „அன்பைத்தேடும் இதயங்கள் கவியரங்கின் ஒளிப்பதிவில் இணந்கொண்டார் வனிதா வரதராஜன் !“
வளம் பெருக.நலம் கொண்டு.அனைவரும் இனிதே இன்புற்று 2022ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றோம்STS தமிழ் தொலைக்காட்சியு நிர்வாகத்தினர்
ஏலையா முருகதாசன் எழுத்தாளர் ஆய்வாளர் யே ர்மனி கலந்துகொண்ட கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நிகழ்வு 24.12.2021
நாடு கடந்த தமிழீழ அரசின் உதவி விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் கலையழகன் அவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு வேளை. இவர் முன் நாள் ரி ரி என் தொலைக்காட்சின் செய்தி வாசிப்பாளராவும், விளையாட்டுத்துறை நிகழ்வுகளின் தொகுப்பாளரான இருந்தவர், ஊடகர் கலையழகன் அவர்கள் யேர்மனிக்கு வந்திருந்த வேளை சந்திப்பு வேளை நிகழ்வில் கலந்து கொண்டார் நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
மயிலையூர் இந்திரன் பல்துறைக்கலைஞர் பிரான்ஸ் 24.12.2021 அன்று கலந்துகொண்ட கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நிகழ்வின் காணொளிப்பதிவு.
இன்றைய அரசியல் ஆய்வுக்களம் ஆனது இன்று சிறப்பாக STS தமிழின் சிறப்பு ஆய்வுக்களமாக ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லை மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார் இது கார்த்திகை 27 மாவீரர் நாள் தனில் நடைபெற்ற பல விடையங்கள் ப ற்றியும்புலம்பெயர் சில அமைப்பாளர்களின் தற்கால செயல்பாடுகளும் அதனால் ஏற்படுவரும் சிக்கல்களும். எதிர்காலத்தில் அவர்கள் செயற்படவேண்டிய நிலைப்பாடுகள்.ஒருங்கிணைப்புக்குழு என்று இருப்பவர்கள் எந்த வகையில் தங்கள் பணிகளை செய்ய வேண்டும் என்ற பார்வையுடன் பலவிதமான மக்களுக்கு தேவையான விடையங்களை …
Read More „அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வுகளுடன் ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு முல்லை மோகன் !“