ஊடகவியலாளர் க.முருகதாஸ் அவர்களுடனான நேர்காணல்
STSதமிழ்Tv வில் கலைஞர்கள் சங்கமத்தில் ஊடகவியலாளர் க.முருகதாஸ் அவர்களுடனான நேர்காணல் ஊடகவியலாளர் முல்லைமோன்ஒளிப்பதிவு தேனுகா தேவராசா தேவதி தேவராசா தயாரிப்பு STSதமிழ்Tv
Germany
STSதமிழ்Tv வில் கலைஞர்கள் சங்கமத்தில் ஊடகவியலாளர் க.முருகதாஸ் அவர்களுடனான நேர்காணல் ஊடகவியலாளர் முல்லைமோன்ஒளிப்பதிவு தேனுகா தேவராசா தேவதி தேவராசா தயாரிப்பு STSதமிழ்Tv
கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚ உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘ கவிதை நூல் வெளியீட்டு கூறும் சுருள் 10.03.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று பெண்கள் நாளை முன்னிட்டு கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚உள்ளே புன்னகை அரசி வெளியே கண்ணீருக்கு அடிமை‘ என்னும் கவிதை நூல் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தால் வெளியிடப்படுகிறது.
நேர்காணல் ஊடகவியலாளர் தேவராசா கலந்து சிறப்பிப்தவர் தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் ஒளிப்பதிவு தேவதி தேவராசா
இன்று மாலை 16.30.மணிக்கு யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்து வரும் தாளவாத்தியக் கலைஞர் சுஐீவன்.கனகசுந்தரம் (சுஐீ) அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் நிகழ்வை STSதமிழ்Tv நிங்கள் பார்கலாம்; STSதமிழ்Tv ஈழத்தமிழரின் இதயநாதம், இது உங்கள் இல்லம் எல்லாம் பரவுவதால் ஈழத்தமிழர் கலை சிறக்க நீங்கள் களமாவீர்கள் என்ற உன்னத நினைவுடன் இதை உங்கள் இல்லத்தில் பார்த்து மகிளுங்கள் படைப்பாளிகள், உங்கள் படைப்பை தாருங்கள் களமில்லா ஈழத்தமிழருக்கு களமாகி நிற்கின்றதே STSதமிழ்Tv (stsstudio@hotmail.de)