அன்பைத்தேடும் இதயங்கள் ஒளிப்பதிவில் இணந்கொண்டார் இராஜேஸ்வரி செபஸ்ரியாம்பிள்ளை !

அன்பைத்தேடும் இதயங்கள் கவியரங்கின் ஒளிப்பதிவில் இணந்கொண்டார் தாயகத்தில் இருந்து கவிஞர் இராஜேஸ்வரி செபஸ்ரியாம்பிள்ளை .

எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில் அன்பைத் தேடும் இதயங்கள் என்ற கவிதைத் தலைப்பில் ஒலிப்பதிவுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது

இக் கவியரங்கில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொண்டால் எவ்வண்ணம் நீங்கள் இணைந்து கொள்ள முடியும் என்ற அனைத்து தகவல்களையும் உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இது எமது கலைஞர்களின் கலை வளர்க்க உருவாக்கப்பட்ட களம் இந்நிகழ்வில் கவிதை ஆர்வமுள்ளவர்கள் கலந்து சிறப்பிக்க கீழ்காணும் தொடர்புகளுக்கு அழையுங்கள்
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert