அரங்கமும் அதிர்வும் 85 

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும்

உரிமைப்பேச்சு எங்கள் மூச்சு

இன்றைய காலத்தில் உழைத்து சேர்த்த சொத்துக்களில் அதிக ஆர்வம் கொள்வோர் எங்கு உள்ளார்கள்?

புலத்தில் வாழ்வோரா?

அல்லது

தாயகத்தில் வாழ்வோரா?

புலத்தில் வாழ்வோர் என்று

திரு ஏலைய்யா முருகதாசன்

திரு ஆண்டவர் செல்வா

திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்

தாயகத்தில் வாழ்வோர் என்று

திரு பொன் ஸ்ரீஜீவகன்

திருமதி உதயா பத்மநாதன்

திரு முல்லை மோகன்

இன்றைய.85வது அரங்கமும் அதிர்வும்.உங்கள் பார்வைக்காக வருகின்றது இதற்கான நல்ல கருத்துள்ள விமர்சனங்களை நீங்கள் எழுதுவதன் மூலம் நாங்கள் இன்னும் சிறப்பாக இந்நிகழ்வை கொண்டு செல்வதற்கு உதவும்.அதனால் ஆக்கமான நற் கருத்துக்களுடன் இணையுங்கள்

கணனி படத்தொகுப்பு திரு- பொன் ஸ்ரீஜீவகன் யேர்மனி

படத்தொகுப்பு பதிவேற்றம் ஔிபரப்பு STSதமிழ் தொலைக்காட்சி

அரங்கமும் அதிர்வின் நெறியாள்கை தயாரிப்பு

இயக்குனர் திரு- சின்னராஜா கணேஸ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert