பெண்ணே நீ பேசவா 07.03.2022 ஒளிபரப்பாக இருக்கின்றது இதில் திருமதி கலையரசி கருணாகரன். அமெரிக்காவில் இருந்து கலந்துகொள்கின்றார்

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு 07.03.2022 இரவு 20.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இன் நிகழ்வின் முதல் அதிதீயாக அமெரிக்காவில் இருந்து திருமதி கலையரசி கருணாகரன். நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை அதிபரும், ஆசிரியருமான கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார்.

இன்று ஆரம்பமாகும் இன்நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.

இன் நிகழ்வு பற்றய உங்கள் கருத்துகளை எமக்கு அறியத்தாருங்கள்.

இன் நிகழ்வை.தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன்லண்டன் இவரும் ஓர் ஆசிரியராவார்.

முதன்மை ஒருங்கிணைப்பு ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.

உதவி ஒருங்கிணைப்பு தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்,லண்டன்,

உதவி ஒருங்கிணைப்பு சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் பிான்ஸ்

தயாரிப்பு
நெறியாழ்கை
படத்தொகுப்பு
STS தமிழ் தொலைக்காட்சி

இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆளுமைகள், எண்ணக்கி‌டக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும் நிகழ்வில்
பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கு ஒரு புதிய களத்துடன் நீங்களும் இணைந்து கொள்ள
மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22
லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063