பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் இன்று திருமதி கீதா பரமானந்தம்

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் இன்று திருமதி திருமதி கீதா பரமானந்தம் ஆசிரியர் கவிஞர் சிறப்பான சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் இன்று பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வில் பிரமுகராக கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார்.

இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.
தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியர் கவிஞராவார்

இன் நிகழ்வானது பெண்களுக்கான தனித்துவம் மிக்கதாக அவர்கள் வாழ்வியல்கள், ஆளுமைகள், எண்ணக்கி‌டக்கையில் உள்ள ஆதங்கங்கள், தனித்துவங்கள் ,சாதனைகள் என பல விடையங்களை எடுத்துவரும் நிகழ்வில்
பெண்ணே நீ பேசவா உலகெல்லாம் பரந்து வாழும் எமது பெண்களுக்கு ஒரு புதிய களத்துடன் நீங்களும் இணைந்து கொள்ள
மின்னஞ்சல் stsstudio@hotmail.de
முகநுால் https://www.facebook.com/
STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369
முல்லை மோகன் யேர்மனி +49 1577 3517849
கணேஸ் பிரான்ஸ் +33 6 51 27 81 22
லண்டன் தொடர்புகளுக்கு தொகுப்பாளர் தமிழரசி 0044 7388 008063

விளையாட்டுக்களம் நிகழ்வுக்கான ஔிப்பதிவில் கலந்துகொண்டார் சூசைநாதர் யசோதரன் கறாத்தே சிலம்ப ஆசிரியர்

தாயகத்தில் எமது விளையாட்டுக் கலைக்கு பெருமை சேர்க்கும்வகையில் கறாத்தே சிலம்ப விளையாட்டுக்களை கற்பித்து எமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் தன்னை அழியாமல் காத்துவரும் ஒருவராகவும் அதை பயிற்றுவிக்கும் ஆசானாகவும் இருக்கின்ற சூசைநாதர் யசோதரன் கறாத்தே சிலம்ப ஆசிரியர் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்ட நேர்கா‌ணலை வருகின்ற 03.03.2022 அன்று இரவு நீங்கள் பார்த்து அறிந்து கொள்ள STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்