தமிழரசி ஜெயதாசன் லண்டன் கலந்துகொண்ட கலைஞர்கள் தரும் கவிதைகள்பாகம் (2)

ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், பெண்ணே நீ பேசவா தொகுப்பாளர், தமிழரசி ஜெயதாசன் லண்டன் கலந்துகொண்ட கலைஞர்கள் தரும் கவிதைகள் பாகம் (2) இதில் தனது ஆளுமைமிக்க கவிதைகளுடன் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : எஸ் தேவராசா இசையமைப்பாளர் ,ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர்,

முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.

உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் )

உதவி ஒருங்கிணைப்பு : சின்னராசா கணேஸ் கவிஞர் அரங்கமும் அதிர்வும் இயக்குனர் -பிரான்ஸ்

தயாரிப்பு நெறியாழ்கை : படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert