கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் அவர்களின் பெண்ணேநீ பேசவா பற்றிய விமர்சனம்.

திருமதி மதிவதனி பத்மநாதன்
அவர்கள் ஒளிவுமறைவின்றி
மனந்திறந்து உரையாடியுள்ளார்! முயன்று முயன்று வாழ்வில் முன்னேறி
தனக்கான சுவடுகளை இந்தப்
பூமியில் பதித்துள்ளார் . மிக சிறப்பு ,

தொகுபாளர் தமிழரசியின் ஆற்றல் மிக்க தொகுப்புக்கும் எனது
வாழ்த்துக்கள் அன்புடன்

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் யேர்மனி