பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் இன்று திருமதி மரியா ஜெயானந்தன்

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் டென்மார்க்கிலிருந்துதிருமதி மரியா ஜெயானந்தன்.இவர் தமிழ் ஆசிரியர், இலங்கை, இந்தியா, தாய்லாந்து, சைனீஸ் சமையல் கலை ஆசிரியர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.சிறப்பான சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் இன்று பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வில் பிரமுகராக கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார். இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் …

கலைஞர்கள் தரும் கவிதைகள்

கலந்து சிறப்பிக்கிறார் மயிலையூர் இந்திரன் நேர்காணல் ஊடகவியலாளர் கவிஞர் எஸ்.தேவராசா தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

பெண்ணே நீ பேசவா –திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு இந் நிகழ்வை ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் இரண்டாவது அதீதியா ஜென்னி ஜெயச்சந்திரன்(பொதுப்பணி சேவை ,பெண்ணிய விழிப்புணர்வு சேவைஜெயச்சந்திரன் அறக்கட்டளை பணிப்பாளர்)கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார். இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர்(லண்டன்) முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி. உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், …

பெண்ணே நீ பேசவா நிகழ்வில் 14.03.2022 இரவு 20.00மணிக்கு திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன் கலந்து சிறப்பிக்கின்றார்

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு இந் நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் இரண்டாவது அதீதியா ஜென்னி ஜெயச்சந்திரன்பொதுப்பணிசேவை பெண்ணிய விழிப்புணர்வுசேவைஜெயச்சந்திரன் அரக்கட்டளை பணிப்பாளர்கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார். இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர்(லண்டன்) முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி. உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் ) …

பெண்ணே நீ பேசவாவுக்கான சின்னராசா கணேஸ் அவர்களின் கருத்துபகிர்வு

பெண்ணே நீ பேசிடவே துணிந்துவாஉன் சிந்தனைகளை சொல்லிடவாஉன் உண்மைத்திறனை வென்றிடவா.கடமை கண்ணியத்தை பேசிடவேவா.முகவரி கொடுக்க நீயே அன்றும் இன்றும்.சிகரம் தொடவைத்தாய் நீயே என்றும்.சுயமாகவே நீயே எழுந்து முன்னே வா .மங்கையே தடைகளை தாண்டிடவா.உன்பெயர் திறன்களை சொல்லிடவா .பெண்ணே நீயே உனது எண்ணத்தை பேசிடவா.STS தமிழோடு தமிழாக பெண்ணே நீ பேசியே.தமிழோடு தமிழரசி நீயே அழகாக தொகுத்துவா.அரங்கமும் அதிர்வும்சின்னராசா கணேஸ் அவர்களின் பெண்ணே நீ பேசவாவுக்கானகருத்துபகிர்வு

பெண்ணே நீ பேசவா-திருமதி கலையரசி கருணாகரன்

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு இந் நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் முதல் அதிதீயாக அமெரிக்காவில் இருந்து திருமதி கலையரசி கருணாகரன்.( நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை அதிபர், ஆசிரியர்) கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார். இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர்(லண்டன்) முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி. உதவி ஒருங்கிணைப்பு : …

பெண்ணே நீ பேசவா 07.03.2022 ஒளிபரப்பாக இருக்கின்றது இதில் திருமதி கலையரசி கருணாகரன். அமெரிக்காவில் இருந்து கலந்துகொள்கின்றார்

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு 07.03.2022 இரவு 20.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இன் நிகழ்வின் முதல் அதிதீயாக அமெரிக்காவில் இருந்து திருமதி கலையரசி கருணாகரன். நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை அதிபரும், ஆசிரியருமான கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார். இன்று ஆரம்பமாகும் இன்நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம். இன் நிகழ்வு பற்றய உங்கள் கருத்துகளை எமக்கு அறியத்தாருங்கள். இன் நிகழ்வை.தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி …

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் இன்று திருமதி கீதா பரமானந்தம்

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் இன்று திருமதி திருமதி கீதா பரமானந்தம் ஆசிரியர் கவிஞர் சிறப்பான சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் இன்று பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வில் பிரமுகராக கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார். இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியர் கவிஞராவார் இன் நிகழ்வானது …

விளையாட்டுக்களம் நிகழ்வுக்கான ஔிப்பதிவில் கலந்துகொண்டார் சூசைநாதர் யசோதரன் கறாத்தே சிலம்ப ஆசிரியர்

தாயகத்தில் எமது விளையாட்டுக் கலைக்கு பெருமை சேர்க்கும்வகையில் கறாத்தே சிலம்ப விளையாட்டுக்களை கற்பித்து எமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் தன்னை அழியாமல் காத்துவரும் ஒருவராகவும் அதை பயிற்றுவிக்கும் ஆசானாகவும் இருக்கின்ற சூசைநாதர் யசோதரன் கறாத்தே சிலம்ப ஆசிரியர் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் கண்ட நேர்கா‌ணலை வருகின்ற 03.03.2022 அன்று இரவு நீங்கள் பார்த்து அறிந்து கொள்ள STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள்

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் இன்று திருமதி கொங்கா ஸ்ராலீன்

பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் இன்று திருமதி கொங்கா ஸ்ராலீன் ஆசிரியர் கவிஞர் பெண்ணியம் பற்றிய சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் இன்று பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வில் பிரமுகராக கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார். இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் லண்டன் இவரும் ஓர் ஆசிரியர் கவிஞராவார் இன் நிகழ்வானது …