கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 03.06.2021 கவிஞர் கந்தையா.அருந்தவராஜா அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று சுவிசில் இருந்து கவிஞர் கந்தையா அருந்தவராஜா அவர்கள் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 03.06.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ் கவிச்சோலை நிகழ்வுக்காண ஒருங்கிணைப்பு நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்படத்தொகுப்பு …

கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 03.06.2021 கவிஞர் கந்தையா.சுப்பிரமணியம் அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று யேர்மனியில் இருந்து கவிஞர் கந்தையா.சுப்பிரமணியம் அவர்கள் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 03.06.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ் கவிச்சோலை நிகழ்வுக்காண ஒருங்கிணைப்பு நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்படத்தொகுப்பு தொழில் …

ஆர்வமுள்ள கவிஞர்களுக்கு களம்தரும் எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சி!

எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில்.கவிச் சோலை நிகழ்வுக்கான ஒளிபரப் பு . நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது இது கவிஞர்களுக்கான களம் அந்தவகையில் ஈழத்தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள்தம் கவித்துவத்தை முன் கொண்டு வரும் நோக்கில் எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில் உருவாக்கப்பட்ட கவிச் சோலை நிகழ்வில் இப்பொளுது இன்பத்தமிழும் நாமம் எனும் தலைபுக் கொண்டஒளி ப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் கலந்து கொள்ள இருக்கும் கலைஞர்கள், கவிஞர்கள்.நீங்கள் உங்கள் ஆக்கபூர்வமான கவிகளுடன் எங்களுடன் இணைந்து.கலந்து கொள்ள முடியும் …