பெண்ணே நீ பேசவா எனும் நிகழ்வுடன் மாயா நவநீதநாதன் (லண்டன்)

Posted on   by  stsstudio

இந் நிகழ்வு ஒவ்வெருபுதன்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.45 ந்து நிகழ்வை தொகுத்துவழங்கி தமிழரசி அவர்களுக்கு நன்றியை கூறிகொண்டு தொடரும் 46ஆவது நிகழ்வில் இருந்து தொகுத்துவழங்கும் குணாளியை வரவேற்து கொள்வதில் STStamilநிர்வாகம் மகிழ்வு கொள்கின்றது.

இந் நிகழ்வின் 46 வது அதீதியா மாயா நவநீதநாதன் (லண்டன்)சமூனநல செயல்பாட்டாளர் ஆளுமைகொண்டவர் கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார்.

இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் , திருமதி குணாளினி தயாநந்தன் எழுத்தாளர், கவிஞர்,(லண்டன்)

ஒருங்கிணைப்பு : குணாளினி தயாநந்தன்(லண்டன்) ,ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி.

தயாரிப்பு நெறியாழ்கை : படத்தொகுப்பு STS தமிழ் தொலைக்காட்சி

8,வது ஆண்டில் கால் பதித்துஆறு தளங்கள் ஊடாகஉங்கள் இல்லங்கள் தோறும்ஒளிவீசி வருகின்றது எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி !

io

நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி !

நாம் இந்த 8,வது ஆண்டில் நாங்கள் ஆடம்பரமாக கொண்டாட விரும்பவில்லை! எம்மை விளம்பரப்படுத்த விரும்பவில்லை! இதற்கு மாறாக நாங்கள் இன்னும் எமது கலைக்காக
நற் பணிகள் செய்யலாம் என்றே சிந்திக்கிறோம் !

அமைதியாக இருந்து செயலில் 8,வது ஆண்டில் கால் பதிக்க நீங்களும் எங்களுக்கு அளித்த ஊக்கமே காரணம்!

எமக்கும், எமது தனித்துவ கலைக்கும் இடம் இல்லை என்று நினைத்தவர்களுக்கு எமது தனித்துவப்படைப்புக்கள் எம்மவர்நிகழ்வுகள் விரும்புவோர், ஊக்கமளிப்போர் இருக்கின்றார்கள் என்ற அந்த தகவல் நாங்கள் ஒளிபரப்பும் I P Box நண்பரிடம்இருந்து கிடைத்த தகவல் எம்மை ஆச்சரியப்படுத்தியது! எமது தனித்துவம் மிக்க கலைஞர்களின் படைப்பை மிக அதிகம் எஸ் ரி எஸ் தமிழ் நிகழ்வை பார்ப்பதாக இணைப்பாளர்கள் கூறி நிற்பதும் எமக்கு ஆச்சரியத்தைத் தந்தது அதுபோல் உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறோம்!

இங்கே எம்மோடு பயணிக்கும் நண்பன் அறிப்பாளர் முல்லை மோகன்

எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன்மை தொகுப்பாளர், ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்,முதன்மை இணைப்பாளர் ,
பேச்சாளர், பொதுப்பணிச் செயல்பாட்டாளர் அவரின்
சிறப்பான இணைப்புகளுடன் நாங்கள் இப்போது பல நிகழ்வுகளை சொந்தமாக தயாரிக்கின்றோம்

மருத்துவரும் நாமும் !
அசைவும் அபிநயமும் !
அரசியல் ஆய்வுக்களம்!
கலைஞர்கள் சங்கமம் !
ஆடலாம் பாடலாம்!
அரங்கவேளை!
நினைவலைகள்!
நலம்படவாழ்வோம்!
அகமும் புறமும்!
பாடுவோர் பாடவரலாம் !
கவிச் சோலை!
கவிஞர்கள் தரும் கவிதைகள்!
அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும்!
பெண்ணே நீ பேசவா!
விளையாட்டுக்களம்!
என இன்னும் பல நிகழ்வுகள்

அரங்கமும் அதிர்வும் நிகழ்வை எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சிக்காய் தயாரித்து இயக்கும் கணேஸ் என இன்னும் பல புதிய நிகழ்வுகளுடன் நம் பணி தொடரும் அதற்காக ஆக்கம் ஊக்கம் அளிக்கும் அன்பு உறவுகளே இது எமது கலையின் வடிவத்தை  உலகுக்கு எடுத்துவரும் எம்மவர் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்தும் உங்கள் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தருவீர்கள் உங்கள் பலமே எங்கள் கலையின் உயர்வு நமக்கென்று தனித்துவம் நம்மை கலைதனில் உயர்தி உலகறியச் செய்ய அனைவரும் இணைந்‌து நிற்போம் பலமாக!என்றும் கலை உயர நாம் உயர்வோம் !

யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து தலைநிமிர்வுடன், தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக ஈழத்தமிழர் படைப்பை சிறக்கவைக்கும் நேக்கை தனித்துவமாக கொண்டு எஸ் ரி எஸ் தமிழ் tvதனது இலட்சியப்பாதையில் பயணித்து வந்ததைக்கண்டு பல மூத்தகலைஞர்கள் நலம் விரும்பிகள் எமக்கென தனிக்களம் என்பதன் தேவை என்ற ஆதங்கத்துடன் எம்மோடு கலந்துரையாடியதும் எமது நோக்கு சரியானது என்பதை உறுதிப்படுத்தியது,

இதில் முதல் கண் எனது பாரியார் எனது நோக்கை அவரிடம் கூறியபோது நல்லது செய்வதற்கு ஏன் தயக்கம் நாங்கள் யாரிடமும் நிதிக்காக போகத் தேவையில்லை தனித்துவமாமச் செய்வோம் என்ற ஆக்கபூர்வமான ஊக்குவிப்பால் இன்று 8,வது ஆண்டு கால் பதிப்பு உதவி இயக்குனர் சுதந்தினி தேவராசா

அத்தோடு சுவெற்றா கனகதுர்க்காஆலயக்குருக்கள் ஐெயந்தி நாதசர்மா அவர்களின் சிறப்பான ஆசியும் வாழ்த்துக்களும்  நன்றி

டோட்முண்ட் சிவன் ஆலயக்குருக்கள் தெய்வேந்திரம் அவர்களின் சிறப்பான ஆசியும் வாழ்த்துக்களும்  நன்றி

கடந்த காலத்தில் லைக்கா ரிவி இணைப்பிலும் சாலை ரீவீ மூலம் இணை
த்து தந்த சந்தோரா ரீவி நிர்வாகி இயக்குனர் அருண்  ஐேசுதாசன் அவர்களுக்கும்
எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகத்தினர்களாகிய எமது நன்றிகள்

அன்று தொட்டு இன்று வரை நண்பனாகவும் STSசின் அனைத்து கலைவிடையங்களிலும் பின் தொலைக்காட்சிக்கான கருத்தாடலிலும் வடிவமைப்பிலும் வரைகலைக் கலைஞராகவும் உறுதுணையாக நிற்கும்  ஸ்ரீதருக்கும் நன்றி

ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர்,தொழில்நுட்பவியலாளர்  தமிழ் எம் ரிவி   இணையத்தொலைக்காட்சி இயக்குனர் என பன்முகம் கொண்ட என் வி சிவநேசன்

This image has an empty alt attribute; its file name is 39105146_1642633382547602_1127831168952041472_n-1.jpg

அவர்களும் எம்முடன் கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் இணைந்து நிற்நிற்கும் அவருக்கும் நன்றி.

ஆரம்பத்தில் இருந்து கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் STSதமிழ்Tv‌யோடு முதன்மை இணைப்பாளராகவும் முதல்மை தொகுப்பாளராகவும் தோள்கொடுத்து நிற்கும் ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், பேச்சாளர் அறிவுப்பாளர் மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்

This image has an empty alt attribute; its file name is 38867398_1642634005880873_4483326904992006144_n.jpg

அவர்களுக்கும் நன்றி

STSதமிழ்Tv‌ சிறப்புற வேண்டும் என்ற நோக்கோடு தாயகத்தில் இருந்து முகநுால் உறவாக இணைந்து பல ஆண்டுகள் நட்புடன் நற்கருத்துதுகளுடன் எமது கலைக்காவும் எமது கலைஞர்கள் பதிவாகவும் தாமும் தாயகப்பதிவுடன் இணைந்துள்ள முல்லைஈஸ்வரம் இயக்குனர் நாடகப்பயிற்றுவிப்பாளர், யோகா பயிற்றுவிப்பாளர், மனோதத்துவ ஆலோசகர், பொதுப்பணியாளர் திரு குமாரு யோகேஸ்

This image has an empty alt attribute; its file name is 39289241_527269981076440_2193435043538403328_n-200x300.jpg

அவர்களுக்கும் நன்றி

அன்போடு எம்முடன் இணைந்து ஆர்வத்துடன் கலந்து தானும் எமது நோக்கோடு பயணித்து அன்பு உள்ளம் இன்று எம்முடன் இல்லை ஆனாலும் அவர் எம்முடன் இணைந்திருந்த காலங்கள் ஓர் அன்பு உள்ளம்கொண்ட அறிவிப்பாளர், D Jஒலிபரப்பாளர் பொதுப்பாணியார் மனிதநேயர் அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனுக்கும்

This image has an empty alt attribute; its file name is 21192611_1685210321491124_3919467181695541468_n-300x268.jpg

நன்றி
,

STSதமிழ்Tv‌ க்கான லோகோ முகப்பட்டைவேறுமாதிரி இருந்தால் சிறப்பென உரைத்த செல்வாவீடியோ இயக்குனர் தொழில்நுட்பவியலாளர், ஔிப்பதிவு ,DJ என பல்கலை வல்லுனர் தன்னிடம் இருக்கும் பதிவுகளையும்  தருவதுமட்டுமல்ல STSTamil சிறப்பாக இருக்வேண்டும் என்று STSTamil லோகோவை விதம் விதமாக வீடியோ குறும் பதிவுகளைத் தந்து  இதன் சிறப்பு நன்றாக வரவேண்டும் என்ற ஆவர்வத்துடன் தொழில் நுட்பக் கலந்துரையாடல் என கலைஞர் செல்வா வீடியோ இயக்குனருக்கும் செல்வாவுக்
கு

This image has an empty alt attribute; its file name is 38880961_1642634079214199_9205485134449475584_n.jpg

நன்றி,

முகநுால் வழிவந்த எமது ஈழத்து உறவு இந்தியாவில் இருந்து ஊடகப்பணி, படப்பிடிப்பு தொழில்  நுட்பம், வரைகலைகள், நெற் தொலைக்காட்சி தொடர்பாளர் என பல்துறைசார் கலைஞன்  பிரதீபன்

This image has an empty alt attribute; its file name is Download-1.png

STSதமிழ்Tv‌ யின் லோகோ வடிவமைத்து தந்தமைக்காக நன்றி

STSதமிழ்Tv‌ இணைய மெருகூட்டலிலும் குருத்துதாடல்களிலும் இணைந்துள்ள திரு, பிரகாஸ் அவர்களுக்கும்

நன்றிகள்

அத்தோடு தோலோடு தோளாக நின்று இதன் வளர்சியில் தன் ஆலோசனைகளையும் உதவிகளையும் புரிந்துவரம் மாவை தங்கராஜா அவர்களுக்கும் நன்றி,

STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் அரங்கமும் அதிர்வும் கணேஸ் பிரான்ஸ் ஒழுங்கமைப்பு மட்டுமல்ல அரங்கமும் அதிர்வும் நிகழ்வை தயாரித்து இயக்கி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சிக்காய் தருவதர்க்கும் நன்றிகள்,

STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் வள்ளுவர் பாடசாலைபயின் இயக்குனர் பொன்.ஜீவகன் அவர்கள் அவர்களுக்கும் நன்றிகள்

,

STS தொலைக்காட்சியின் சிறப்புக்காக ஊக்கமளிக்கும், கருத்தாடல் செய்தும் ,நிகழ்வுகளை ஒழுங்கமைக்க உதவி நிற்கும் பண்ணாகம்.கொம் கிருஸ்ணமூர்தி அவர்களுக்கும் நன்றிகள்,

நலவாழ்வு சுவிஸ் இவர்கள் நலவாழ்வுக்காண ஒழுங்கமைப்புக்கும் எங்கள் நன்றிகள்

அரங்மும் அதிர்வின் இயக்குனர் ,அதிரும் வினாக்களும் உதிரும் உண்மை
களும் நிகழ்வின் கருப்பொளாளர்,
கவிச்சோலையின் தொகுப்பாளரா கவிஞர் கணேஸ் சின்னராசா 2021டில் இணைந்துள்ளார்

தமிழரசி ஜெயதாசன் லண்டன் கவிஞர் ஆசிரியர் எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர் 2022டில் பெண்ணே நீ பேசவா எனும் புது நிகழ்வின் தொகுப்பாளராக இணைந்துள்ளார்

வாசிப்போம் வாரம் ஒருகதையால் இணைந்து கொண்டு கதைகளை தேடி எடுத்து அதைவாசித்து எமது எழுத்தாளர்கள் எழுத்துக்கு ஊக்கிவிக்கும் நோக்கை எமது திட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தி கதையை வாசித்து தொலைக்காட்சிக்காக தந்துகொண்டிருக்கும்

தாயகத்தில் இருந்து எம்மோடு அரசியல் ஆயு;வுக்களத்தில் நாங்கள் கேட்கும் போது எல்லாம் வந்து கலந்துகொண்டு தாயக அரசியல் தமிழ்மக்களுக்கு தேவை எது என்பதை தெளிவாக தனத்துவம்மிக்க வகையில் தமிழினத்தின் விடியல் நோக்கிய பார்வையாகத் தந்துகொண்டிருக்கும்

வரலாற்று ஆசிரியர் திரு .சபா குகதாஸ் அவர்களுக்கும் நன்றிகள்

திருமதி குணாளினி தயாநந்தன் அவர்களுக்கும் நன்றிகள்,

அவருடன் இணைந்து வாசிப்போம் வாரம் கதையை வாசித்து தொலைக்காட்சிக்காக தந்துகொண்டிருக்கும்

திருமதி .வாணி கலாபன் அவர்களுக்கும் நன்றிகள்,

எந்த நிகழ்வாக இருந்தாலும் முதலில் கலந்துகொண்டு ஊக்கிப்புத்தந்து எம்மோடு ஒருவராக இந்தத்தொலைக்காட்சி மென்மேலும் சிறக்கவேண்டும் என்ற நோக்கில் ஆக்கமும் ஊக்கமும் தரும் பல்துறை வேந்தன்

திரு.மயிலையூர் இந்திரன் அவர்களுக்கும் நன்றிகள்,

அத்தோடு இத்தனை செயல்பாடுகள் இருந்தாலும் எம்மவர் தனிக்களத்துக்காய் பார்வை ஆளர்கள் ஆதரவாளர் என்று நீங்கள் இல்லாத பட்சத்தில் எதுவும் இல்லை அந்தவகையில் STSதமிழ்Tv‌ உறவுகளுக்கும் அனுசரணை வழங்கியோருக்கும் வழங்க இருப்போருக்கும் நன்றி கூறிநிற்கின்றனர் STSதமிழ்Tv‌ நிர்வாகம்

அத்தோடு இதன் வளர்சிக்கு தோள் கொடுத்த, கொடுத்துக்கொண்டு இருக்கின்ற, அனைவருக்கும் எமது நிர்வாகம் நன்றிகள் கூறி நிற்கின்றது

எம்மவர் கலைக்கான இத்தளத்தை நீங்கள் உங்கள் படைப்புக்களையும் ஆக்கமுள்ள கருத்துக்களையும் தருவன்மூலம் இதன் வளர்சி இன்னும் மிளிரும், இதன் தனித்துவத்துடன் எமது ஈழக்கலைஞர்களமாக இது என்றும் உலாவரும் என்ற தகவலை எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாத்தினர்அன்போடு கூறிக்கொள்வதோடு
உலகபந்தில் ஈழவர்கலையுடன் வலம்வரும் எஸ் ரி எஸ் தமிழ் என்ற நற்தகவலுடன் இணையுங்கள். பலம் பெருகட்டும் எம் கலை வளம் உலகபந்தில், எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகம் நன்றிகள் கூறி நிற்கின்றது

கனாடவில் இயங்கி வரும் ஈகிள் I P Box, ஈகிள் I P Box, நிர்வாக இயக்குனர் தினேஸ் TT Box, ஆவர்களுக்கு நன்றிகள்
எமது தனித்துவம் உள்ள செயல் பாட்டை கண்டறிந்து எமது ஒளிபரப்பை ஈகிள் இணைப்பில் இணைத்தமைக்காக

இப்போது ஈகிள் I P Box,

ஜரோப்பாவில் இயங்கிவரும் இயங்கி வரும்

(V)வீ I P Box , நிர்வாக இயக்குனர் தீரபன் அவர்களுக்கும் அவர் இணை செயல்பாட்டாளர்களுக்கும் நன்றிகள்
எமது தனித்துவம் உள்ள செயல் பாட்டை கண்டறிந்து எமது ஒளிபரப்பை (V)வீ I P Box ,இணைப்பில் இணைத்தமைக்காக

வீ I P Box ,மூலமும் ஒளிபரப்பாகின்றது

எஸ் ரி எஸ் தமிழ் ஈழத்தமிழரின் இதய நாதம்

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 29.01.2024 காணலாம் !

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு! பற்றிய நேர்கணல்STS தமிழ் தொலைக்காட்சிக்காண ஒளிப்பதிவு 20.01.2024 இடம் பெற்றுள்ளது இன் நிகழ்வை நீங்கள் 29.01.2024 காணலாம் !

நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை o

புத்தக வெளியீடு அழைப்பிதழ்

பாவலர்மணி தமிழ்மணி பாவலர்மணி நகுலா சிவநாதன் எழுதிய

“விருத்த மழை நூல் வெளியீடு

காலம்: 04.02.2024

நேரம் : 15.00 மணி

இடம் : தமிழர் அரங்கம்

Rheinische Str 76-90,

44137 Dortmund

அனைவரயும் அன்போடு அழைக்கிறோம்–

அனைத்து எஸ்ரி எஸ் தொலைக்காட்சி நேயர்களுக்கும் இணைய வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் !

உறவுகள் செழிக்க
உள்ளங்கள் மகிழ
கலகங்கள் இன்றி
உலகோர்கள்வாழ
கடமைகள்தொடர
கார்மேகம்விலக
இனிமைகள் ததும்ப
இல்லறம் சிறக்க
இன்புற்து அனைவரும்
ஒன்றாகவாழ வழிதரும் இவ்வாண்டை வரவேற்போம்

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒர் புதிய நிகழ்ச்சி வாசிப்போம் வாரம் ஒரு கதை

எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒர் புதிய நிகழ்ச்சி பற்றிய கலந்துரையாடல் இதில் இணைந்துள்ளோர் முல்லைமோகன், திருமதி குணாளினி தாயாநந்தன், திருமதி வாணி கலாபன் , எஸ்.தேவராசா,ஈழத்தமிர்களின் படைப்பை தன் அகம் கொண்டு செயலாற்றி வருகின்ற இத்தொலைக்காட்சி எம்மவர்கலைக்கும் படைப்புகளும் தனிக்களத்துடன் செயலாற்றி வருவதுடன் எமது படைப்பாளர்களின் படைப்புகளுக்கும் புதிய புதிய களம் அமைத்து பல நிகழ்வுகளை எடுத்தவருவது நீங்கள் அறிந்ததே

அந்தவகையில் கடந்த எட்டுமாத முயற்றியில் திருமதி குணாளினி தாயாநந்தன் திருமதி வாணி கலாபன் அவர்கள் இணைவால் நாம் இணைந்து தரும் நிகழ்ச்சிதான் வாசிப்போம் வாரம் ஒரு கதை நிகழ்ச்சி

இது முளுமையாக எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துவரும் நிகழ்வு இன் நிகழ்ச்சி மிகவிரைவில் உங்கள் பார்வைக்காக உங்கள் வருகின்றது இதில் இருவர் தனித்துவ ஆளுமையுடன் கதை சொல்லியுள்ளார்கள் அவர்கள் தான் திருமதி குணாளினி தாயாநந்தன் திருமதி வாணி கலாபன்

இன்நிகழ்வில் உங்கள் படைப்புக்களும் வர விருப்பும் எம் ஈழத்து படைப்பாளர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் படைப்பும் ஒளி ஒலி வடிவாகும்

காலத்தால் அழியாத படைப்பாக தொலைக்காட்சி யூரூப் என உங்கள் படைப்பு பதிவாகும்

கலையோடு இணைவோம் கவசமாக ஈழவர் நாங்கள் எமது படைப்க்புகளை எமது சந்ததிக்கு எடுத்துரைப்போம் ,எமது துயரங்களை ,தாய் மண் வரலாறுகளை, வாழ்கை முறைகளை, இதுவே நாம் எம் இனத்திற்கு செய்யும் மாபெரும் கடமை வராலாறு இல்லாதவன் வாழ்நாள் காலத்தில் மறைந்து போகிறான் மறந்து போகப்படுகிறான் இதை உணர்ந்து கலைப்பொக்கிசங்களை பதிவாக்க நல்ல களம் நல்லதளம் இணைவோம் ஈழவர் கலைவளர அதில் தமிழ் இனம் தலை நிமீர

ஏழாவது ஆண்டில் கால் பதித்து ஈழத்தமிழரின் இதயநாதமான STS தமிழ் தொலைக்காட்சி!

ஏழாவது ஆண்டில் கால் பதித்து ஈழத்தமிழரின் இதயநாதமாக தனித்துவம்கொண்டு ஈழவர் கலைவழம் சிறக்க மும்மனை பரிமானத்தில் ஈகிள், ரி ரி , வீ, ஜபி இணைப்புக்களின் மூலம் தாயக, கலைஞர்கள் படைப்பாளர்கள், அரசியல், பொதுச்செயல்பாடுகள்,மருத்துவம் ,பெண்ணியம்,பேச்சாளுமைகளை எடுத்து தரணியில் ஈழத்தமிழர்களை தலை நிமிவைத்துவரும் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணைந்தால் இதன் சிறப்பும் தனித்துவமும் ஈழவர் கலைக்கு புதிய அங்கீகாரம் ஆகும் உங்கள் இணைவே எங்கள் பலம், தனித்துவம்கொண்ட ஈழத்தமிழினம் இணைந்து கலை பரப்ப இதுவே தனிக்களம் ,வாருங்கள் வரலாறு படைப்போம் கலை உயர ஈழத்தமிழர்நாம் !

முள்ளிவாக்கால் வலி சுமந்தபாடல் பாடிக்காட்சியுடன் பல்கலைவேந்தர் மயிலையூர் இந்திரன்!

தாயக நினைவுகளுடன் வாழும் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகள் நெஞ்சத்தை ரணமாக்கி நிற்கின்றது அந்த வேதனையையும் வலியையும் எடுத்து வரும் பாடலாக முள்ளிவாக்கால் வலி நீங்க சொல்லி நாம் அழுவதெங்கே துயர் நீங்க என்றபாடல் பல்கலை வேந்தர் மயிலையூர் இந்திரன் அவர்களின் குரலிலும் நடிப்பிலும் ஈழத்து இதைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் வரியிலும் இசையலும் STSதொலைக்காட்சியின் தயாரிப்பில் முள்ளிவாய்கால் முற்றுகைக்குள் ள் அனைவருக்கும் சமர்ப்பணம் இப்பாடல்

,வண்ணத்தமிழே என்றபாடல் 1997ஆம் ஆண்டு ஒலிப்பதிவு 21.04.2023 காணொளியாக வெளிவருகின்றது.

வண்ணத்தமிழே என்றபாடல் கடந்த 1997ஆம் ஆண்டு எஸ்.ரி எஸ் கலையகத்தின் தயாரிப்பில் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசாவின் இசையில் உருவானதாகும்,

இப்பாடலை அன்று பாடியவர்கள் திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ, அடைக்கலசாமி டொன்பொஸ்கோ தம்பதியினர். அதே பாடல் அதே தம்பதியினரால் 21.04.2023 காட்சிப்படுத்தப்பட்டு இன்று வெளிவருகின்றது ,

இதற்கான ஒளிப்பதிவு படத்தொகுப்பு பென்சியா அவர்கள் இவர்திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ அவர்களின் புதல்வியாவார்

பாடலாசிரியர் இந்து மகேஸ் அவர்கள்


இசை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் .தேவராசா

நீண்ட இடைவெளியின்பின் காட்சியோடு கானமாகவரும் பாடல் காலத்தை கடந்தாலும் திருமதி.பெனடிக்ற்ரா டொன்பொஸ்கோ, அடைக்கலசாமி டொன்பொஸ்கோ தம்பதியினர்அதே பாடகர்களின் கலை ஆர்வத்தின் வெளிப்பாடே இந்தக்காணொளிப்பதிவு இவர்களின் கலைத்தாகத்தின் வெளிப்பாடே இப்பாடல் இவர்கள் போன்றோரை முன் கொண்டு வருவதே எம் நோக்கு ஈழவர்கலையால் முன்நிலை பெற இதுவும் ஒரு எடுத்துக்காட்டு இத் தம்பதயினரின் கலையார்வத்துக்கு எமது வாழ்த்துக்கள் இக் காணொளியை பார்த்து உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்Share

கவிஞர் கீதா ரவிஅவர்களின் STSதொலைக்காட்சிக்கான வாழ்த்து!

தேவமுல்லைச் செடியின்
ஆழவேர்களின் வளர்ச்சியில்
பெருங்கொடிகள் படர்ந்த
ளுவுளு தொலைக்காட்சிப் பூங்காவனம் !

கொடிகள் முழுவதும் கலைஞர்ப்பூக்கள்
இலைகள் மறைத்த கலைஞர்ப்பூக்களையும்
மணம் பரப்ப வைக்கும் மகோன்னத பூங்காவனம்
ஈழக்கலை நாதம் உலகெங்கும் பரப்பியின்று
ஏழாண்டு அகவையில் நிறைக்கின்றது.

ஏழாண்டு அல்ல இன்னும் எழுநூறு ஆண்டுகள்
ஏறுநடை போடும். ஏராளம் கலைக்குயில்கள்
வான்வெழிக் காணொளியில் பறந்து
வர நேசக்கரம் நீட்டி நீண்ட சேவை
உவந்தளிக்கும்.ளுவுளுவாழிய வாழிய
ளுவுளு தமிழ்தொலைக்காட்சி தேவமுல்லைப்பூங்காவனம்!!! வாழிய வாழிய தேவமுல்லைப் பெருவேர்கள் சேவை வாழிய வாழிய !!!

கலைஞர் வில்லுப்பாட்டு ராஜன் கலைஞர்கள் சங்கமம் நிகழ்வினை பார்த்தேன் பூரிப்படைந்தேன் கணோஷ்

கலைஞர்கள் சங்கமம் நிகழ்வினை பார்த்தேன் பூரிப்படைந்தேன் பழமையான பாரம்பரிய கலைகளுக்கு ஈடுஇணை ஏதுமில்லை இன்றைய கலைஞர் வில்லுப்பாட்டு ராஜன் வில்லுப்பாட்டை காத்துவரும் மாபெரும் கலைஞர் அவர்பாடும் தொனியின் கம்பீரம் அவருக்கு இது ஒருகொடையே கலைமீது நிறைவான காதல் கொண்டு பயணிக்கின்றார் எதையும் நேருக்கு நேர்பேசும் கலையாற்றல் கொண்டவர் என்பதை சிறப்பான நல்லமனிதர் கலைகளை காத்துவரும் பெரியோர்களில் ஒருவர் தொகுப்பாளரின் கேள்விகளுக்கு அழகாகவும் சுவையாக பதிலாகவும் பாடலாகவும் பாடிக்காட்டினார் நிறைவாக கலைஞர்களையும் மதிப்பிட்டிருந்தார் கலைமீதும் கலைஞர்கள் மீதும் நீங்கள் கொண்டிருந்த அன்பைக்காட்டுகிறது STS தொலைக்காட்சியில் எம்மவர்கள் கலைக்கும் கலைஞர்களுக்கும் முன்னுரிமை கெடுத்துவரும் தேவராசா பாராட்டுக்குரிய விடயமாகும் நெறியாளரின் முல்லை மோகனின் நேர்காணலும் வில்லுப்பாட்டு ராஜனின் அழகான கருத்துக்களும் பழமையின் நினைவுகளும் பாராட்டுக்குரியது பழமையான கலைகளும் கலைஞர்களும் மதிக்கப்பட வேண்டும்!

அரங்கமும் அதிர்வு இயக்கு ,கவிஞர் சின்னராசா கணோஷ் பிரான்ஸ்