Home

அரங்கமும் அதிர்வும் கணேஷ்அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன் மயிலையூர் இந்திரன்

அரங்கமும் அதிர்வும்என்ற பெயரோடுநாட்டுநடப்பை,உலகநடப்பை சமுதாயக்கருத்தைபண்பாட்டுபழக்கத்தைஎமதுவரலாற்றுப்பதிவுகளை புலத்தில் வந்துபடும் நன்னைதீமைகளை எதிர்காலவாழ்வை எம்சந்ததிக்கான விழிப்பைஇயல்இசைநாடகத்தைமறைந்தும்மறையாத கலைஞர்களை வாழும்கலைஞர்களை சமுதாயச்சிந்தனையும் அக்கறையும் கொண்ட பேச்சாளர்களை முன்னிறுத்தி நடுவராக நின்று வழிநடாத்தும் எங்கள் இதயம்தில் நிறைந்த சமூகநலத்தொண்டன் கணேஷ்அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் கிடைத்த ஊடகத்தின் வழியாக அரங்கமும்அதிர்வும் நூறாவதைத்தொடுவது உங்கள்உழைப்பின் உச்சம் சோர்ந்துபோகாத சமுதாயச்சிப்பிகளே வாழ்த்துக்கள் நெஞ்சம் நெகிழ்ந்து உங்களை வாழ்த்திவணங்குகின்றேன்STS ஊடகமே தொழில்நுட்பக்கலைஞர்களே வாழ்த்துக்கள் பேச்சாளப்பெருமக்களே நீங்கள் எங்கள் சமூகத்தின் ஒளிவிளக்குகள் உங்கள் கருத்துக்கள் நாளைய வாழ்வுக்கும் சமுதாய நலனுக்கும் நல்லபாதை …

STS தமிழ் தொலைக்காட்சி ஊடகமே வாழிய நீ வாழிய ! மூத்த கலைஞர் தயாநிதி,

STS தமிழ்வான் பரப்பில்அழகிய வரவு.அசுர சாதனை. ஓயாதஉன் பணியாலேசளைக்காதுஉயர்ந்து நிற்கும்உன்னை வாழ்த்தாமல்போவேனோ.. பல் துறைகலைஞர்களைஎன்றுமே அரவணைத்துஇனம் காட்டிமகிழ்கின்றாய்.வாழிய நீ வாழி.. இலை மறைகாய்களையும்வெளிச்சத்தில்கூட்டி வந்து உன்ஊடக தர்மத்தால்உலகறிய வைக்கின்றாய்வாழிய நீ வாழி.. அதிர்வும்அரங்கமும் எனஅறிஞ்ஞர்கள் பலரோடுஅற்புதங்கள்செய்கின்றாய்.பாஷையூர் கணேஸ்அவர்களுக்கும் இன்னேர்பாராட்டுகள்.. கவிதைகள்அரசியல் மருத்துவம்உலக நடப்புசெய்திகளெனசெய்மதியூடு அழகாய்பயணிக்கும் உன்னைவாழ்த்தாமல் போவேனோ.வாழிய நீ வாழி.. ஊடக ஜம்பவான்இன்குரலோன் என் நண்பன்மோகனுடன்இசையமைப்பாளன் என் தம்பி தேவாவின்அயராத இனிய முயற்சியைவாழ்த்தாமல் போவேனோவாழிய நீ வாழி STS தமிழ் ஊடகமேவாழிய நீ வாழி.பிரியங்களுடன்தயாநிதி..

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் அவர்களின் செல்வி வர்ணி அவர்களின் கவிதைபற்றிய சிறப்புக்கருத்து !

தாயகத்திலிருந்து கவிஞர்கள் தரும்கவிதா நிகழ்வில் கலந்து கொண்டசெல்வி வர்ணி சச்சிதானந்தம்அவர்கள் மிகச்சிறப்பாகஉணர்வுபூர்வமாக கவிதைகளையாத்தளித்திருந்தார். நாடி நரம்புகளில் சுத்தக் குருதிஏறிநடந்து உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பது போல்அவருடைய கவிதைகள் சமூகத்திற்கு நன்மை பயக்கும்.அவருக்கு எமது நெஞ்சார்ந்தவாழ்த்துகள் இன்நிகழ்வின் தொகுபாளர் இசையமைப்பாளர், STS தமிழ் தொலைக்காட்சி இயக்குனர், கவிஞர் எஸ்.தேவராசா அவர்களின் தொகுப்புக்கும் இன் நிகழ்வின் சிறப்புக்கும்வாழ்த்துக்கள் கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் யேர்மனிஅன்புடன் இரா. சம்பந்தன்

கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் அவர்களின் பெண்ணேநீ பேசவா பற்றிய விமர்சனம்.

திருமதி மதிவதனி பத்மநாதன்அவர்கள் ஒளிவுமறைவின்றிமனந்திறந்து உரையாடியுள்ளார்! முயன்று முயன்று வாழ்வில் முன்னேறிதனக்கான சுவடுகளை இந்தப்பூமியில் பதித்துள்ளார் . மிக சிறப்பு , தொகுபாளர் தமிழரசியின் ஆற்றல் மிக்க தொகுப்புக்கும் எனதுவாழ்த்துக்கள் அன்புடன் கவிஞர் எழுத்தாளர் இரா . சம்பந்தன் யேர்மனி

STS தமிழ் தொலைக்காட்சியே உன்னை வாழ்த்தி ஓர்கவிதை!

STS தமிழ் என்ற பெயரோடுஊடகமாய் விளங்கும்உன்னை மனதார வாழ்த்துகின்றேன்! ஆற்றலும் திறமையும்அனைவரையும்இணைக்கும் பண்பும்அன்பும் நிறைந்தவர்களால்ஓயாது கடமையாற்றும்உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்! உலகெங்கும் நடப்பவையாவும்உடன் அறிந்தும் காணவைப்பாய்கலைஞர்களின் திறன் அறிந்துஅவர்களை உலகறியச்செய்தாய்உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்! அரசியல்,சினிமா பொழுதுபோக்குசமூகசிந்தனை மருத்துவம்என்றே உன்பணி அழப்பெரியது! கதைகள்,கட்டுரைகள்,பாடல்கள்தேடல்கள்,நாடகங்கள்,நம்மவர் திரைப்படங்கள்தனித்துவம் காட்டும் உன் சேவைகள்! கலைஞர்கள் சங்கமம்பெண்ணேநீ பேசவாபட்டிமன்றங்கள்பயன் உள்ள உன் நிகழ்வுகளுடன்நேரலைகள் என்று அளப்பெரும் சேவையாற்றும்உன்பணியை எப்படிச்சொல்வது! தெளிவான தொழில் நுட்ப்பத்தில்தரமான காட்சியோடுஅழகோடு வலம்வரும் ஊடகமேஉன்பணிக்கு தலைசாய்க்கின்றேன்உன்பணிக்கு என் வாழ்த்துக்கள்! கலைஞர்களின் திறமைக்குசான்றிதழும்,கெளரவங்களும்கொடுத்து ஊக்கமளிக்கும்உன்பண்பு …

வல்லிபுரம் ஆனந்தன் அவர்களின் பெண்ணேநீ பேசவா பற்றிய விமர்சனம்.

ஒரு சிறந்த ஆளுமை இன்னோர்சிறப்பாளரை திருமதி ஜோதி பவன்அவர்களை கனடாவில் இருந்து தெரிந்தெடுத்துபுடம் போட்ட தங்கம் போல ஒளிரும் வண்ணம் நேர்கண்டதிறமை, பொறியியலாளராய்சிறப்புற்ற பெருமையின்றிதமிழாலே விடை தந்து சிறப்புடன்பெண்ணோடு பெண் பேசும்பெண்ணே நீ பேசவாபிரமிக்கும் நிகழ்வுதொடரட்டும் தொடரலையாய்வாழ்த்துகள் வளரட்டும்👏🙏🌷👏 வல்லிபுரம் ஆனந்தன் லண்டனில் இருந்து.

பெண்ணே நீ பேசவாவுக்கான கருத்துடன் திருமதி நிகேதா தீபன் அமெரிக்கா

வணக்கம் நான் அமெரிக்காவில் இருந்து நிகேதா. STS தமிழ் தொலைக்காட்சியில் பெண்ணே நீ பேசவா என்ற நிகழ்ச்சி பார்த்தேன் மிகச் சிறப்பாக இருந்தது. மறைந்திருக்கும் பெண்களின் திறமைகளை இனம்கண்டு அதை வெளியில் கொண்டுவரும் உங்கள் முயற்சி உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துகள் .தொடர்ந்தும் இப்படியான நிகழ்ச்சிகளை தொடருங்கள். திருமதி நிகேதா தீபன் அமெரிக்கா

குணாளினி தயானந்தன் அவர்களின் அரசியல் ஆய்வுக் களத்துக்கான கருத்துரை !

திரு முல்லைமோகன் அவர்களும் திரு தேவராசா அவர்களும்பங்கேற்றிருந்த அரசியல் ஆய்வுக் களம் ஒன்றினை கடந்த07/05/2022 அன்று பார்க்கக் கிடைத்தது.அதில் அலசப்பட்ட விடயங்கள் மனம் சிலிர்க்க வைத்தது.கிட்டத்தட்ட இலங்கையின் முழுமையாக அரசியல் பரப்பில்பயணித்து, எதிர்காலத்தை மிகச் சரியாகக் கணித்துச் சொல்வதுபோல ஒரு விறுவிறுப்பான நேர்காணலாக அது அமைந்திருந்தது.அவற்றில் திரு முல்லைமோகன் அவர்களின் பரந்த உலகவரலாற்று அவதானிப்புக்களுடனான சில எதிர்வு கூறல்கள் நமதுநாட்டில் மறுநா‌ளே நடக்கத் தொடங்கியிருந்தன.நேர்காணலின் ஆழமும் அகலமும் நீட்சியும் விரிவும் வியக்கவைத்தன. கேள்விகளுக்கு ஏற்ற பதில்கள். பதில்களுக்கு …

கலைஞர்கள் சங்கமத்துடன் பல்துறைக்கலைஞர் தேனுகா சிவநேசராசா

நேர்காணல் ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

அரசியல் ஆய்வுக்களம்-மதுசூதன் குமாரசாமி(நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்)

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் இன்று திரு.மதுசூதன் குமாரசாமி(அரசியல் விமர்சகர் மற்றும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்) கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றிய தனது கருத்துகளை கூறினார் நேர்காணல் ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்புதொழில் நுட்பம் தேனுகா தேவராசா நிகழ்ச்சி தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி