மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி.அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் கதிர் அதிர்வுக்கான மாத்திரை பற்றிய, காரணிகள் பற்றிய தகவலும் தற்கால கொறோனா பற்றிய தவல்களும் அடங்கிய பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார் தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா …
Read More „கதிர் அதிர்வுக்கான மாத்திரை பற்றி Dr அருணி வேலளகன்“
இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8:00 மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்களின் பதில்கள், பல நாட்டில் வாழ்பவர்களாகிய அவர்கள் கூறும் பதில்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள் தொகுப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா தொழில் நுட்பம் தேவதி தேவராசா அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் …
Read More „அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பாகம் (3) பகுதி2“
கலைஞர்கள் தரும் கவிதைகள் இரண்டாவது பாக ஒளிப்பதிவில் கலந்து சிறப்பித்தார் கவிஞர் மயிலையூர் இந்திரன் இன் நிகழ்வானது தனித்துமாக கவிஞர்களின் ஆற்றலைவெளிக்கொண்டுவரும் நோக்கில் STS தமிழ் தொலைக்காட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் தரும் கவிதைகள் நேர்காணல் இசையமைப்பாளர், ஊடகவியலாளர் ,கவிஞர், எஸ்.தேவராசா தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறி லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா …
Read More „கலைஞர்கள் தரும் கவிதைகள் ஒளிப்பதிவில் கலந்து சிறப்பித்தார் கவிஞர் மயிலையூர் இந்திரன்“
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் டென்மார்க்கிலிருந்துதிருமதி மரியா ஜெயானந்தன்.இவர் தமிழ் ஆசிரியர், இலங்கை, இந்தியா, தாய்லாந்து, சைனீஸ் சமையல் கலை ஆசிரியர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.சிறப்பான சிந்தனையாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் இன்று பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வில் பிரமுகராக கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்திருந்தார். இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைக்காக வரவுள்ளது இன் நிகழ்வை.தொகுத்து வழங்குகின்றார் தமிழரசி ஜெயதாசன் …
Read More „பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வின் ஒளிப்பதிவில் இன்று திருமதி மரியா ஜெயானந்தன்“
கலந்து சிறப்பிக்கிறார் மயிலையூர் இந்திரன் நேர்காணல் ஊடகவியலாளர் கவிஞர் எஸ்.தேவராசா தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி
அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் .பாகம் 3 ஆரம்பமாகிறது.இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8:00 மணிக்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.10 கேள்விகளுக்கு 10 பிரமுகர்களின் பதில்கள், பல நாட்டில் வாழ்பவர்களாகிய அவர்கள் கூறும் பதில்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள் அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் உதித்த கருவுக்கு. தொப்பாளராக மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் …
Read More „அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பாகம் (3) பகுதி 1“
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு இந் நிகழ்வை ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் இரண்டாவது அதீதியா ஜென்னி ஜெயச்சந்திரன்(பொதுப்பணி சேவை ,பெண்ணிய விழிப்புணர்வு சேவைஜெயச்சந்திரன் அறக்கட்டளை பணிப்பாளர்)கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார். இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர்(லண்டன்) முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி. உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், …
Read More „பெண்ணே நீ பேசவா –திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன்“
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு இந் நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் இரண்டாவது அதீதியா ஜென்னி ஜெயச்சந்திரன்பொதுப்பணிசேவை பெண்ணிய விழிப்புணர்வுசேவைஜெயச்சந்திரன் அரக்கட்டளை பணிப்பாளர்கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார். இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர்(லண்டன்) முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி. உதவி ஒருங்கிணைப்பு : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர், கவிஞர்(லண்டன் ) …
Read More „பெண்ணே நீ பேசவா நிகழ்வில் 14.03.2022 இரவு 20.00மணிக்கு திருமதி ஜென்னி ஜெயச்சந்திரன் கலந்து சிறப்பிக்கின்றார்“
பெண்ணே நீ பேசிடவே துணிந்துவாஉன் சிந்தனைகளை சொல்லிடவாஉன் உண்மைத்திறனை வென்றிடவா.கடமை கண்ணியத்தை பேசிடவேவா.முகவரி கொடுக்க நீயே அன்றும் இன்றும்.சிகரம் தொடவைத்தாய் நீயே என்றும்.சுயமாகவே நீயே எழுந்து முன்னே வா .மங்கையே தடைகளை தாண்டிடவா.உன்பெயர் திறன்களை சொல்லிடவா .பெண்ணே நீயே உனது எண்ணத்தை பேசிடவா.STS தமிழோடு தமிழாக பெண்ணே நீ பேசியே.தமிழோடு தமிழரசி நீயே அழகாக தொகுத்துவா.அரங்கமும் அதிர்வும்சின்னராசா கணேஸ் அவர்களின் பெண்ணே நீ பேசவாவுக்கானகருத்துபகிர்வு
பெண்ணே நீ பேசவா எனும் புதிய நிகழ்வு இந் நிகழ்வு ஒவ்வெரு திங்கள்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள் கண்டு களிக்கலாம்.இந் நிகழ்வின் முதல் அதிதீயாக அமெரிக்காவில் இருந்து திருமதி கலையரசி கருணாகரன்.( நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை அதிபர், ஆசிரியர்) கலந்து கொண்டு பலவிதமான கேள்விகளுக்கு தனது ஆளுமைமிக்க பதில்களை தந்துள்ளார். இந் நிகழ்வை தொகுத்து வழங்குகின்றார் : தமிழரசி ஜெயதாசன் ஆசிரியர்(லண்டன்) முதன்மை ஒருங்கிணைப்பு : ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் முல்லைமோகன் யேர்மனி. உதவி ஒருங்கிணைப்பு : …
Read More „பெண்ணே நீ பேசவா-திருமதி கலையரசி கருணாகரன்“