பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகுளுடன் வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும். கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள் கவிஞர் கந்தையா சுப்பிரமணியம் யேர்மனி கவிஞர் பரமானந்தம் பிரான்ஸ் கவிஞை விதுஷா சண்முகேந்திரன் .தாயகம் கவிஞர் தம்பிஜயா ஞானகணேசன் கனடா விச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ் ஒருங்கிணைப்பு முல்லை மோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி …
Read More „கவிச்சோலை நிகழ்வு 13.07.2021 செவ்வாய் கிழமை 8 மணிக்கு எதிர்பாருங்கள். இன்பத் தமிழும் நாமும்.“
எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் கலந்துகொண்டு அவர்தம் அரசியல் வாழ்கை பற்றியும். தற்கால அரசியல் விலைபற்றி தமிழ் அரசில்வாதிகள் எடுக்க வேண்டிய ஒற்றுமையான வேலைத்திட்டங்கள் இலங்கை அரசுக்கு உலக நாடுகளால் ஏற்றட இருக்கும் பின் விளைவுகள் பொருளாதரச சிக்கல்கள் என இன்னும் பல ஆய்வாளர் முல்லைமோகன் கேள்விகளுக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆளித்த பதில்களைக்காண எஸ் ரி எஸ் தொலைக்காட்சியுடன்10.07.2021 இரவு நேரம் 8மணிக்கு இணையுங்கள் நேர்காணல் மணிக்குரல் தந்த …
Read More „சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் அரசியல் ஆய்வுக்களத்துடன் எதிர்பாருங்கள். எஸ் ரி எஸ் தொலைக்காட்சியில்“
STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று யேர்மனியில் இருந்து கவிஞை திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்ற பேச்சாளர், நடுவர்,ஆசிரியர் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 20.06.2021 இன்று இடம் பெற்றுள்ளதுஇதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ் ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள மின்னஞ்சல் stsstudio@hptmil.deமுகநுால் https://www.facebook.com/STSTamiltvSTSதமிழ் +49178 3591369முல்லை மோகன் +49 1577 3517849கணேஸ் +33 6 51 27 81 …
Read More „கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞை கோசல்யா சொர்ணலிங்கம்அவர்கள்“
எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில்.கவிச் சோலை நிகழ்வுக்கான ஒளிபரப் பு . நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது இது கவிஞர்களுக்கான களம் அந்தவகையில் ஈழத்தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள்தம் கவித்துவத்தை முன் கொண்டு வரும் நோக்கில் எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சியில் உருவாக்கப்பட்ட கவிச் சோலை நிகழ்வில் இப்பொளுது இன்பத்தமிழும் நாமம் எனும் தலைபுக் கொண்டஒளி ப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் கலந்து கொள்ள இருக்கும் கலைஞர்கள், கவிஞர்கள்.நீங்கள் உங்கள் ஆக்கபூர்வமான கவிகளுடன் எங்களுடன் இணைந்து.கலந்து கொள்ள முடியும் …
Read More „ஆர்வமுள்ள கவிஞர்களுக்கு களம்தரும் எஸ் ரிஎஸ் தமிழ் தொலைக்காட்சி!“
கலைஞர்கள் சந்திப்பு! மிருதங்கதாளவாத்திக்கலைஞர் அ.சிவரூபன் அவர்களின் நேர்காணல் நேர்காணல் ஊடகவியலாளர் இசையமைப்பாளர் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா